ரிசர்வ் வங்கி

img

இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.49 லட்சம் கோடியாக உயர்வு: ரிசர்வ் வங்கி தகவல்  

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 49 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  

img

ஒரே மாதத்தில் கிரெடிட் கார்ட் மூலம் 1.14 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை – ரிசர்வ் வங்கி  

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் கிரெடிட் கார்ட் மூலம் ரூ1.14 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  

img

டோக்கனைசேஷன் முறைக்கான கால அவகாசம் 3 மாதங்கள் நீட்டிப்பு  

இரண்டாவது முறையாக ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான கார்டுகளின் டோக்கனைஷேசன் நடைமுறையை செப்டம்பர் வரை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.  

img

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.46.28 லட்சம் கோடியாக சரிவு – ரிசர்வ் வங்கி  

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, கடந்த வாரத்தில் ரூ.46.28 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

img

இன்று தொடங்கிய ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம்...

இந்தியப் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கும் வேளையில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கியுள்ளது. 

img

இந்திய பொருளாதாரம் கொரோனா இழப்பிலிருந்து மீள இன்னும் 12 ஆண்டுகள் ஆகும் – ரிசர்வ் வங்கி  

இந்திய பொருளாதாரம் கொரோனா இழப்பிலிருந்து மீள இன்னும் 12 ஆண்டுகள் ஆகும் என்று ரிசர்வ் வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான பணம் மற்றும் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

img

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக குறைத்து கணிப்பை, மும்பையில் இன்று நடந்த 10ஆவது நிதிக்கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  

img

அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 2 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி – ரிசர்வ் வங்கி  

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சிக் கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.      

img

பேடிஎம் பணப்பரிவர்த்தனை வங்கியில் புதிய வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை  

பேடிஎம் பணப் பரிவர்த்தனை வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

img

கொரோனா 2-ஆவது அலையால் ஜிடிபி-யில் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு... ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கையில் கணிப்பு .....

இந்திய நிதி கட்டமைப்பை ஊக்குவிக்க அரசு நிதித் தொகுப்பை வெளியிட்டது....

;